Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் திருவள்ளூர் ... விழாக்களின் நகரம் மதுரை விழாக்களின் நகரம் மதுரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைத்தீஸ்வரன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: பாதயாத்திரை வந்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2018
12:04

மயிலாடுதுறை: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பல்லாயிரக்ககணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

Default Image
Next News

நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. இத்தலத்தில் புகழ்பெற்ற செல்வமுத்துக்குமர சுவாமியும், நவகிரகங்களில் செவ்வாய் பகவானும் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் வரும் 2வது செவ்வாய் கிழமை சிறப்புவழிபாடு நடத்துவதற்காக, சிவகங்கை, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுகல், தேனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்காணக்கான பக்தர்க ள் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வருவது வழக்கம்.

தென் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரகணக்கான குடும்பத்தினருக்கு தையல்நாயகி அம்மன் குலதெய்வமாகும். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபயனமாக புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை வைத்தீஸ்வரன் கோயில் வந்து சேர்கின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், ஸ்ரீதையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி, மக்கள் சீர்வரிசையுடன் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். இந்த ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் ஊர் எல்லையில் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர்கள் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தாங்கள் வழிநடைக்கு துணையாக கொண்டுவந்த கம்புகளை, கொடிமரத்தில் காணிக்கையாக செலுத்தி விட்டு அங்கிருந்து வேறு ஒரு குச்சியை வழிபாட்டுக்காக எடுத்துசென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar