Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

விழாக்கால இசைக்கருவிகள் வாத்திய பேதம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயிலில் இசை மற்றும் நாட்டியப் பயன்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2018
02:05

காரணாகமம் இசைக்கருவிகளின் ஓசைக்கு உரிய பலன்களைத் தெரிவிக்கிறது. அதன்படி மத்தளம் - சுகத்தையும்; தாளம் - சோக நீக்கத்தையும்; படஹம் - பாவ நீக்கத்தையும்; பேரீ - வளர்ச்சியையும்; டக்கா - மகிழ்ச்சி அளிப்பதையும்; காஹளீ - சுகமளித்தலையும்; ஜல்லரீ - விரும்பிய விருப்பப்பயனையும்; கும்பவாத்யம் - மோட்சம் அளிப்பதையும்; வீணை, வயலின், தம்புரா போன்ற நரம்பிசைக் கருவிகள் கோடியாகத்தின் உயர்பயனையும்; புல்லாங்குழல் (வைணவம்) மற்றும் நாதஸ்வரம் முதலிய துளைக்கருவிகள் பிள்ளை, பேரன்களை அளித்தலையும்; தோல் கட்டிய மேளம், தபேலா, தப்பட்டை, பறை முதலியவை வெற்றியையும்; சங்கின்ஓலி - எப்பொழுதும் விருப்பத்தையும், சர்வசத்ருக்களின் அழிவையும்; நிருத்தவாத்தியங்கள் ஆயுளையும் தருவனவாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar