Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீரடி சாய்பாபா கோவில் மண்டலபூஜை ... சுந்தரநாச்சியாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் சுந்தரநாச்சியாரம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-23: தற்பெருமை பேசாதீர்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-23: தற்பெருமை பேசாதீர்கள்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2018
12:06

உங்கள் வீட்டில் தொடர்ந்து சந்தோஷமான சம்பவங்களே நடக்கிறது. அதை  தற்பெருமையுடன் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறீர்கள். இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக ஒரு இடி காத்திருக்கும். சந்தோஷ சம்பவங்கள் நடக்க நடக்க, பிறரை சீண்டிப் பார்க்கும் எண்ணம் உருவாகும். பணம் இருப்பவன் அடுத்தவனை கொடுமை செய்து பார்ப்பதில் மகிழ்வான். வலிமையுள்ளவன் இன்னொருவனை அடித்து மகிழ்வான். அழகுள்ளவள் அழகில்லாத மற்ற பெண்களை கேலி செய்து சந்தோஷப்படுவாள். உங்கள் மகிழ்ச்சி எல்லை மீறியும், மற்றவர்களை இம்சைப்படுத்துவதாகவும்  இருப்பது கூடாது என்கிறார் நாயகம். “என் உயிர் எவன் (இறைவன்) வசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக சொல்கிறேன். நான் அறிந்தவற்றை நீங்கள் அறிந்து கொண்டால், அதிகமாக கண்ணீர் வடிப்பீர்கள். குறைவாகவே சிரிப்பீர்,” என்றார் அவர்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar