Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
25ம் தேதி காளிகுமார சுவாமி கோவில் ... நடராஜர் மகா தரிசனம் நந்தனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகப்பெருமாள் கோயில் அருகே புறக்காவல் நிலையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
11:06

சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிங்கம்புணரி வழியாக செல்லும் வாகனம் இந்தக் கோயில் வழியாக சென்று நகரை கடந்து செல்ல வேண்டும். சேவுகப்பெருமாள் கோயிலும் சிவபுரிபட்டி சிவன் கோயிலுக்கும் பெண்கள் அதிகளவில் வருகின்றனர். இச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. எனவே இந்த இடத்தில் நிரந்தரமாக புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar