Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
25ம் தேதி காளிகுமார சுவாமி கோவில் ... நடராஜர் மகா தரிசனம் நந்தனார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகப்பெருமாள் கோயில் அருகே புறக்காவல் நிலையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2018
11:06

சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் அருகே புறக்காவல் நிலையம் அமைக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிங்கம்புணரி வழியாக செல்லும் வாகனம் இந்தக் கோயில் வழியாக சென்று நகரை கடந்து செல்ல வேண்டும். சேவுகப்பெருமாள் கோயிலும் சிவபுரிபட்டி சிவன் கோயிலுக்கும் பெண்கள் அதிகளவில் வருகின்றனர். இச்சாலையில் போதிய பாதுகாப்பு இல்லாததால் அடிக்கடி நகை பறிப்பு சம்பவங்கள் நடக்கிறது. எனவே இந்த இடத்தில் நிரந்தரமாக புறக்காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா ... மேலும்
 
temple news
திருப்பூர்: கருவலுார், ஸ்ரீமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, மார்ச் 17ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது; ... மேலும்
 
temple news
 உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, கோவில் திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar