சூரியன் – சிவன் சந்திரன் – பார்வதி செவ்வாய் – முருகன் புதன் – விஷ்ணு வியாழன் – பிரம்மா, தட்சிணாமூர்த்தி சுக்கிரன் – லட்சுமி, இந்திரன், வருணன் சனி – சாஸ்தா (ஐயப்பன்) ராகு – காளி, துர்க்கை, மாரியம்மன் கேது – விநாயகர், சண்டிகேஸ்வரர் இந்த தேவதைகளை அந்தந்த கிழமைகளில் வழிபாடு செய்து வர வாழ்வில் நன்மை உண்டாகும். ராகுவுக்குரிய தேவதைகளை, ஞாயிறு ராகு காலத்திலும், கேதுவுக்குரிய தேவதைகளை, திங்கள் எமகண்ட நேரத்திலும் தரிசிப்பது சிறப்பைத் தரும்.