Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

விளக்கேற்ற வந்தவளே! யாரை கடலில் தள்ளலாம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கலெக்டரின் திருப்பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2018
02:07

ஐந்து பிரகாரங்களோடு, கொடி மரம், கோபுரம் கூட ஐந்து என்ற எண்ணிக்கையில் அமைந்த தலம் விருத்தாச்சலம். காசியை விட வீசம்பங்கு அதிகம் என்று இதன் பெருமை பற்றி சொல்வார்கள்.  சுந்தரர், இங்கு ஓடும் மணிமுத்தாற்றில் போட்ட பொன்னை, திருவாரூரில் மீண்டும் பெற்றதாகச் சொல்வர். இங்கிருந்த பஞ்சவர்ண பிரகாரம் 18ம் நுõற்றாண்டில் அந்நியப் படையெடுப்பில் அழிந்தது. பின், ஆங்கிலேயரின் வசமிருந்த இப்பகுதிக்கு1803ல், ஆங்கிலக் கலெக்டராக கார்ரோ என்பவர் இருந்தார். அவர் காலத்தில் கோயில் மதிலைச் சுற்றியிருந்த அகழி துõர்வாரப் பட்டு சீரமைத்து வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். 1813 முதல் 1826 வரை ஆட்சி செய்த கலெக்டர் சார்லஸ் ஹைட், இங்குள்ள கைலாச பிரகாரத்திற்கு தளவரிசை போட்டதோடு, ஆரத்திக்கான வெள்ளிகும்பம், தேர்சங்கிலி வாங்கிக் கொடுத்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar