Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஆடியில் மூடப்பட்ட அம்மன் கோயில் மானாமதுரையில் ஆடிவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மீது லஞ்ச புகார்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2018
12:07

சேலம்: சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன், 38, சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜனிடம் அளித்த புகார் மனு: சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள, 438 பி கடை எண்ணில், சுப்ரமணி வாடகைதாரராக உள்ளார். மாதம், 2,020 ரூபாய் செலுத்த வேண்டும். 2016 ஜன., 1 முதல், 2017 ஜூன், 30 வரை, வாடகையை, கோவில் செயல் அலுவலர் மாலாவிடம் வழங்க முன்வந்த நிலையில், வாங்க மறுத்துவிட்டார். கடந்த, 2017 மே, 16, 25ல், வாடகை வங்கி வரைவோலையை, பதிவு தபாலில் அனுப்பிய நிலையில், வாங்க மறுத்துவிட்டார். வாடகை பணம், 24 ஆயிரத்து, 240 ரூபாயை பெற மறுத்து, கோவில் நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல், மேலும், 11 கடைகளின் உரிமையாளர்கள், வாடகை பணத்தை வாங்க மறுத்தார். அதனால், மூன்று லட்சத்து, 45 ஆயிரத்து, 480 ரூபாய், வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து, இழப்பு பணத்தை, அவரிடம் வசூலிக்க வேண்டும். மேலும், கடைக்காரர்களிடம், கடையை காலி செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்றுள்ளார். அதற்கான வீடியோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நகல்கள், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், சேலம் மாவட்ட உதவி கமிஷனருக்கு அனுப்பியுள்ளனர். கோவில் செயல் அலுவலர் மாலா கூறுகையில், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, கடைகள் காலி செய்யப்பட்டுள்ளன. என் மீது களங்கம் ஏற்படுத்த, தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். இதை, சட்டப்படி சந்திப்பேன், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar