Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரையில் விநாயகர் சிலையை எங்கு ... உடுமலை விநாயகர் சதுர்த்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை ஆல்கொண்டமால் கோவிலில் தீராத சங்கடம் பெண் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2018
11:09

உடுமலை:ஆல்கொண்டமால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடப்பட்டுள்ளது.

உடுமலை அருகே, சோமவாரபட்டியில் ஆல்கொண்டமால் கோவில் அமைந்துள்ளது. கால்நடைகளின் காவல் தெய்வமாக மக்கள், வழிபட்டு வருகின்றனர். இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலில் அமாவாசை உள்ளிட்ட, சிறப்பு தினங்களில் விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.

ஆண்டுதோறும், பொங்கலை முன்னிட்டு மூன்று நாட்கள் திருவிழாவும் நடத்தப்படுகிறது. திருவிழாவின் போது, சுற்றுப்பகுதிகளிலுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள், வண்டி களில் வந்து, தரிசனம் செய்து செல்கின்றனர்.

பல கி.மீ., தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், கோவில் பகுதியில், கழிப்பிட வசதியில்லாத தால் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண் பக்தர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. கோவிலுக்கு அருகே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட, பொது சுகாதார வளாகமும் பராமரிப்பில்லாமல், பயன்படுத்த முடியாத நிலையில் காட்சியளிக்கிறது. சீரமைத்து பக்தர் களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி ... மேலும்
 
temple news
புது டில்லி;  தலைநகர் டில்லியில் முகாமிட்டுள்ள, சிருங்கேரி ஸ்ரீசாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தர பிரதேசத்தில், பிரமாண்ட ராமர் கோவிலில் காவி கொடி ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா ... மேலும்
 
temple news
சென்னை: ‘‘பாரதம் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உடையது. நாடு முழுதும், கலியுக தேதியிட்ட, 905 கல்வெட்டுகள் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.ரிஷிவந்தியத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar