Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாளை மறுநாள் (செப்., 16ல்) சபரிமலை நடை ... வேலூரில் 451 கிலோ லட்டில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவிலில், 200 ஆண்டுகளுக்கு பின் சந்தனக்காப்பு அலங்காரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 செப்
2018
02:09

தஞ்சாவூர்:தஞ்சாவூர் பெரிய கோவிலில், சரபோஜி மன்னர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்ட மராட்ட விநாயகருக்கு, 200 ஆண்டுகளுக்கு பின், நேற்று (செப்., 13ல்) சந்தனத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜராஜ சோழனால், 1010ம் ஆண்டு கட்டப் பட்டது. இங்கு, மராட்டியர் காலத்தில், இரண்டாம் சரபோஜி மன்னரால், மராட்ட விநாயகர் சன்னதி கட்டப்பட்டு, கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. அத்துடன், நாயக்கர்களாலும் இக்கோவில் மேம்படுத்தப்பட்டு உள்ளது என்பது வரலாறு.

இக்கோவிலில் ஆண்டு தோறும், சித்திரை திருவிழா, சதய விழா, ஐப்பசி மாதம் அன்னாபி ஷேகம், பிரதோஷம் மற்றும் காணும் பொங்கல் நாளில் மஹா நந்திக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனையும் நடைபெறுவது வழக்கம். ஆனால், விநாயகர் சன்னதி இருந்தும், 200 ஆண்டு களாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முதன் முறையாக, 30 கிலோ சந்தனத்தில், மராட்ட விநாயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்த வந்திருந்த பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை வழிபட்டனர்.

பெரிய கோவிலில், 200 ஆண்டுக்கு பின் விநாயகர் சதுர்த்தி விழா நடந்ததால், நேற்று (செப்., 13ல்) பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar