Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி 2வது சனி: கோவிலில் குவிந்த ... சென்னை அம்பத்தூரில், குரு அருள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தர பிரதேசத்தில், கும்பமேளா பாதுகாப்புக்கு மது அருந்தாத சைவ போலீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2018
12:09

அலகாபாத் : உத்தர பிரதேசத்தில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவில், பாது காப்பு பணியில் ஈடுபடும் போலீசார், மது மற்றும் புகைப் பழக்கம் இல்லாதவராகவும், சைவ உணவுப் பழக்கம் உடையவராகவும் இருக்க வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

நேர்முக தேர்வு: இங்குள்ள அலகாபாத் மாவட்டத்தில், அடுத்த ஆண்டு, ஜன., 15ல் துவங்கி, மார்ச், 4 வரை, கும்பமேளா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள, பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள், அலகாபாத் வர உள்ளனர்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட நிர்வாகம் திட்டமிட துவங்கி உள்ளது.மூன்று மாதங்கள் நடைபெற உள்ள இந்த விழாவின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு, மது மற்றும் புகைப் பழக்கம் இருக்கக் கூடாது என த்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சைவ உணவுப் பழக்கம் கொண்டவராகவும், அனைவரிடமும், நட்புடன் பேசும் சுபாவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்புக்கு அனுப்பப்படும் போலீசாரிடம், சம்பந்தப்பட்ட மாவட்ட, எஸ்.பி.,க்கள் நேர்முக தேர்வு நடத்தி, அவரது நடத்தை குறித்து சான்று அளித்த பிறகே, அவர் பணியில் நியமிக்கப் படுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு: பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படும் கான்ஸ்டபிள்கள், 35 வயதுக்கு உட்பட்ட வராகவும், தலைமை கான்ஸ்டபிள்கள், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், சப் - இன்ஸ் பெக்டர்கள், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar