கோயில்களில் நடக்கும் ஆறுகால பூஜையைத் தரிசிப்பதால் சிறப்பு பலனேதும் உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2018 01:12
தேவையில்லாத உலக விஷயங்களில் ஈடுபட்டும், அளவுக்கு அதிகமான ஆசைகளை வளர்த்துக் கொண்டு துன்பப்படுவதும் போன்றவை இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் அதிக நேரத்தை கோயில்களில் செலவிடுவது ஒன்று தான் வழி. வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்து கொண்டு மனம் ஒன்றி தரிசித்து வாருங்கள். மகிழ்ச்சியாக வாழ்பவர்களில் உங்களுக்கு இணை யாரும் இருக்க முடியாது. இதை விட வேறு சிறப்பான பலன் கிடையாது.