ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆன்மிக சொற்பொழிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2019 03:02
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வாரந்திர ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. செயல் அலுவலர் இளங்கோவன் தலைமை வகித்தார். கோயில் அலுவலர் சாந்தி வரவேற்றார். ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்த்திசெல்வகணேஷ் பேசினார்.