Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகூரில் கோவில் உண்டியல் திருட்டு வாலாஜாபேட்டை 16 தெய்வீக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தவண உற்சவம் நிறைவு தாயார் உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2019
02:03

திருவள்ளூர்: திருவள்ளூர், வீரராகவர் கோவிலில், பங்குனி மாதத்தில் நடைபெறும் உற்சவங்களில் ஒன்றான தவண உற்சவம் நேற்று (மார்ச்., 18ல்) நிறைவடைந்தது. நேற்று (மார்ச்., 18ல்), மதியம், உற்சவர் வீரராகவர் மற்றும் கனகவல்லி தாயாருக்கு, திருமஞ்சனமும், இரவு தாயாருடன், பெருமாள் உள் புறப்பாடும் நடைபெற்றது.இன்று (மார்ச்., 18ல்), தாயார் உற்சவம் துவங்கி, மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இன்று (மார்ச்., 18ல்), மதியம், 4:00 மணியளவில், கனகவல்லி தாயாருக்கு, திருமஞ்சனம், மாலை உள் புறப்பாடு நடைபெறும்.

சோமவார பிரதோஷ வழிபாடுதிருவள்ளூர்: சிவன் கோவில்களில், நேற்று (மார்ச்., 18ல்), மாலை, சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.திங்கட்கிழமையில் நடைபெறும் பிரதோஷ வழிபாடு சோமவார பிரதோஷ வழிபாடாகும். ஈக்காடு, பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், பூங்கா நகர் சிவ - விஷ்ணு கோவில், பெரியகுப்பம் அருணாசலேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும் .சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.நந்திக்கு சிறப்பு அலங்காரம், சிவனுக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், பஞ்சாமிர்தம, அபிஷேகம் நடைபெற்று ஆராதனைகள் நடந்தன. திரளான சிவ பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.

வள்ளலார் விழாமணவாள நகர் : திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர், வள்ளலார் வளாகத்தில், பூச நட்சத்திரத்தன்று, வள்ளலார் விழா கொண்டாடப்பட்டது.மணவாள நகர், உயிரிரக்க உணர்வாளர் மன்றத்தின் சார்பில், வள்ளலார் பங்குனி மாதப்பூச விழா நடைபெற்றது. காலை, திருவிளக்கு ஏற்றுதல் நிகழ்ச்சியுடன், விழா துவங்கியது.

சன்மார்க்க கொடியேற்றி, கொடி வணக்கத்தடன், அகவல் பாராயணம், சிறப்பு சொற்பொழிவு, திருக்குறள் வகுப்பு ஆகியவை நடைபெற்றன. திரளான வள்ளலார் பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar