Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேர்களின் அலங்கார பணி ... பெரியமாரியம்மன் கோவில் தேர் திருவிழா பெரியமாரியம்மன் கோவில் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேட்டதை தரும் சப்பாணி சுவாமி
எழுத்தின் அளவு:
கேட்டதை தரும் சப்பாணி சுவாமி

பதிவு செய்த நாள்

27 ஏப்
2019
11:04

அருப்புக்கோட்டை: கடவுளை துதித்து செய்கின்ற செயல்கள் எல்லாம் நல்லபடியாக முடியும். பிரச்னைகளை தீர்க்கும் வல்லவன் இறைவன்.  கடவுளை நம்பி செயல்பட்டால் வாழ்வில் நல்லது நடக்கும். மனிதன் தன்னால் தாங்க முடியாத, தீர்க்க முடியாத பிரச்னைகள் வரும் போது தான் கடவுளை தேடி ஓடுகிறான்.

மனித வாழ்வில் அனைத்து  வளங்களையும் பெற்றிருந்தாலும் குழந்தை பேறு இல்லாமல் வாழ்க்கை முழுமையானதாக இருக்காது.  நீண்ட காலமாக குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்களுக்கு  அருப்புக்கோட்டை பந்தல்குடி ரோட்டில் உள்ள அம்மன் கோயில் எதிர்புறம் உள்ள சப்பாணி சுவாமி  குழந்தை பேற்றை நிறைவேற்றுகிறார். ரோட்டின் ஓரத்தில் உருளை வடிவத்தில் இருப்பவர் தான் சப்பாணி  சுவாமி. இந்த இடத்தில் இவர் உருவாகி 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்கின்றனர் இப்பகுதியை சேர்ந்த வயதானவர்கள்.  கேட்ட வரம் கை கூடும் என்பதில் எவ்வித ஐயமில்லை.

குழவி கல் ரூபத்தில் இருப்பதால் இரவு நேரங்களில் அம்மன் முன்பாக தெருக்களில் உருண்டு பாதுகாப்பிற்கு செல்லுமாம் சப்பாணி சுவாமி என்பது அந்த கால புராண வரலாறு. குழந்தை வரம் வேண்டி வருபவர்கள், வாகனம் வாங்கியோர் இங்கு வந்து பூஜை செய்து விட்டு செல்வது வழக்கம். குழந்தை பிறந்த உடன்  இங்கு வந்து  சுவாமியின் காலடியில் வைத்து வணங்கி  நன்றி செலுத்துகின்றனர் .

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar