Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் வைகாசி விசாக திருவிழா ... சித்தி விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் பயணத்திற்காக அணையில் தண்ணீர் நிறுத்தம்
எழுத்தின் அளவு:
கோதண்டராமர் பயணத்திற்காக அணையில் தண்ணீர் நிறுத்தம்

பதிவு செய்த நாள்

12 மே
2019
03:05

 ஓசூர் : கோதண்டராமர் சிலையின் பயணத்திற்காக, கெலவரப்பள்ளி அணையில் இருந்து, திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.கர்நாடகா மாநிலம், ஈஜிபுரா பகுதிக்கு, திருவண்ணாமலையில் இருந்து, கோதண்டராமர் சிலை, கார்கோ லாரியில் எடுத்து  செல்லப்படுகிறது. பிப்ரவரி மாதம் துவங்கிய பயணம், பல்வேறு தடைகளை கடந்து, மே, 9ல், ஓசூர் அருகே உள்ள பேரண்டப்பள்ளிக்கு வந்தது. இங்குள்ள தென்பெண்ணை ஆற்றுப் பாலத்தில், 350 டன் எடைக்கு மேல் உள்ள கோதண்டராமர் சிலையை எடுத்து செல்ல  முடியாது என்பதால், ஆற்றின் குறுக்கே, தற்காலிக சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனால், இரு நாட்களாக, பேரண்டப்பள்ளியில் கோதண்டராமர் சிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் இரு கரைகளிலும், மண்ணை கொட்டி, தற்காலிக சாலை அமைத்த நிலையில், மைய பகுதியில் மட்டும் தண்ணீர் செல்ல வசதியாக, மண்ணை கொட்டாமல்  நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் வரை, வினாடிக்கு, 160 கன அடி தண்ணீர், தென்பெண்ணை ஆற்றில் சென்றதால், தற்காலிக சாலையை முழுவதுமாக முடிக்க முடியவில்லை.

சிலையை எடுத்துச் செல்லும் குழு, பொதுப்பணித் துறை உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு மேல், கெலவரப்பள்ளி அணையில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான,  44.28 அடியில், 41.98 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால், ஒரு நாள் வரை மட்டுமே, தண்ணீரை நிறுத்தி வைக்க முடியும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar