Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் மழை வேண்டி சனீஸ்வரர் கோவிலில் வர்ணஜபம்
எழுத்தின் அளவு:
காரைக்காலில் மழை வேண்டி சனீஸ்வரர் கோவிலில் வர்ணஜபம்

பதிவு செய்த நாள்

17 மே
2019
01:05

காரைக்கால்: காரைக்காலில் மழை வேண்டி திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் வர்ணஜப பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம் காவிரியின் கடைமடை பகுதியாக உள்ளது. பருவ மழை பொய்த்தல், உரிய நேரத்தில் காவிரி நீர் வராதது உள்ளிட்டவற்றால் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம் சார்பில், மழை வேண்டி நேற்று வர்ண ஜப பூஜை நடந்தது. இதற்காக, சங்க மண்டபத்தில் அருள் பாலிக்கும் நந்திகேஸ்வரர் சிலையைச் சுற்றி செயற்கையாக உருவாக்கப்பட்ட தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. விக்னேஸ்வர பூஜையுடன் வர்ணஜபம் துவங்கியது. பல்வேறு திரவியங்களால் நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து கலச  அபிஷேகம் நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் கூறுகையில். ‘வறட்சி நீங்கி, விவசாயம் வளம் பெறவும், உலக நன்மை வேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் கடும் வறட்சி நிலவியபோது இது போல் பூஜை செய்த பின், மழை பெய்தது’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது ... மேலும்
 
temple news
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; ஆடிப்பூர உற்சவத்தை முன்னிட்டு திருக்கடையூர், சீர்காழி கோவில்களில் தேரோட்டம் நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் ... மேலும்
 
temple news
 குன்றத்துார்; ஆடி பூரத்தை முன்னிட்டு, மாங்காடு காமாட்சி அம்மனுக்கு நாளை 1008 கலச அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar