Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றத்தில் ... பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் சுரகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2019
02:05

காஞ்சிபுரம்: கடந்த, 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, காஞ்சிபுரம் சுரகேஸ்வரர் கோவிலில், 47 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, திருப்பணிகள் தீவிரமடைந்துள்ளன.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெருவில் அமைந்துள்ளது, சுரகேஸ்வரர் கோவில். பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்ம வர்மனால், 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பழமையான இக்கோவில் கும்பாபிஷேகம், 1972ல், ஜூன், 28ல் நடந்தது.

இதையடுத்து, 47 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கோவில் விமானம் மற்றும் பிற சன்னிதிகளில் திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.இது குறித்து, இந்தியதொல்லியல் துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர், தி.சரவணன் கூறியதாவது: கும்பாபிஷேக திருப்பணிகள், 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கடந்த ஆண்டு துவங்கியது.
பழமை மாறாமல் இருக்க, சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகிய இயற்கை கலவை மூலம், தொல்லியல் துறையின், மாடுலர் எனப்படும், ஸ்தபதி மூலம், கோபுரங்கள் பராமரிப்பு உள்ளிட்ட திருப்பணிகள் நடக்கின்றன. ராஜகோபுரத்தை உரசும்படி உயர்அழுத்த மின்வடம் சென்றதால், ராஜகோபுரம் திருப்பணி துவங்க தாமதம் ஆனது.தற்போது, உயர் அழுத்த மின்தடம் அகற்றப்பட்டுள்ளதால், ராஜகோபுரம் சீரமைப்பு பணி, 10 நாட்களில் துவங்க உள்ளது.சீரமைப்பு பணி நிறைவு பெற்றவுடன், ஆகஸ்ட் மாதத்தில், கும்பாபிஷேகம்
நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar