Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னாளபட்டி அஷ்டமி பூஜை கம்மாபுரம் அடுத்த க.தொழூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலுக்கு ரூ.20 கோடியில் குடிநீர் சப்ளை: ஜூலையில் பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2019
02:06

பழநி:பழநி முருகன் கோயிலுக்கு, பாலாறு அணையிருந்து ரூ.20 கோடி செலவில் குடிநீர் கொண்டுவர உள்ளனர். அடுத்த மாதம் பணிகள் துவங்க உள்ளது.

பழநி முருகன் கோயிலுக்கு பாலாறு- பொருந்தலாறு, நகராட்சி கோடைகால நீர்த்தேக்கத்தில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுபாடு, குழாய்கள் சேதமடையும்போது குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்நிலையில் பாலாறு -பொருந்தலாறு அணையிலிருந்து நேரடியாக மலைக்கோயிலுக்கு தண்ணீர் கொண்டுவர கோயில் நிர்வாகம் ரூ.20 கோடி செலவில் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் குடிநீர் வடிகால்வாரியம் மூலம் அடுத்தமாதம் துவங்க உள்ளது.

இணை ஆணையர் செல்வராஜ் கூறுகையில், பாலாறு அணையில் இருந்து நேரடியாக கோயிலுக்கு தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்திடம் நிதி வழங்கியுள்ளோம். ஜூலையில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளது. இதன் மூலம் கோயில் மட்டுமின்றி தங்கும் விடுதிகள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar