கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிதம்பரத்தை ’தில்லை அம்பலம்’ என்பர். ஒரு காலத்தில் தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் ’தில்லை வனம்’ என அழைக்கப்பட்டது. ’அம்பலம்’ என்றால் கோயில். தில்லை வனத்தில் அமைந்த கோயில் என்பதால், தில்லை அம்பலம் ஆனது.