Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சுந்தரேஸ்வரரை வணங்குங்க! ஜுரத்தை ... அமர்ந்த நிலையில் நவக்கிரகங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோமாதா உருவம் ஏற்ற பூமாதா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2012
02:03

துவாபரயுகம் முடிவுக்கு வந்து கலியுகம் ஆரம்பிப்பதற்கு முந்தைய சமயம், லோகத்திலே துஷ்ட அரசர்களாக அசுரசக்திகள் தலைதூக்கின. பூமாதேவியால் அந்த பாவ பாரத்தைத் தாங்க முடியவில்லை. அப்போது பூமாதேவியும், அவளுடைய சார்பில் பிரம்மாவும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு பிரார்த்தித்தனர். பகவானும் கிருஷ்ணாவதாரம் பண்ணினார். அந்த சமயத்திலே தன்னுடைய முறையீடு பகவானுடைய மனசைத் தொட்டு இறக்கி அவரை வரும்படிச் செய்வதற்காக பிரியத்திற்கும், பரிவுக்கும் உரிய தாயான கோமாதா (பசுவின்) வடிவில் இருந்தால் தான் முடியும் என்பதால், பூமாதாவே கோமாதாவாக உருவம் எடுத்துக் கொண்டு போனாள் என்று புராணக்கதைஇருக்கிறது. அதற்கேற்பத்தான் பகவானும் கோபாலானாகப் பிறந்து, அந்த அவதாரத்தில் பசுக்களோடு உறவாடினார். பசுக்களுக்கும் அவரிடத்தில் அதே போல அலாதி அன்பு. வேணுகோபாலனாக இடது பாதத்தைப் பூமியில் ஊன்றிச் செங்குத்தாக வைத்துக் கொண்டிருக்கும்போது, தாமரை மாதிரியான அவருடைய உள்ளங்காலை ஒரு பசு நக்கிக் கொண்டிருக்கும். சித்திரங்களில் இப்படியே போடப்பட்டிருக்கும். இதிலிருந்து, பசுக்களின் மீது பகவானுக்கு எத்தனை  ப்ரீதி(அன்பு) என்பதை தெரிந்து கொள்ளமுடியும்! -சொல்கிறார்.

காஞ்சி பெரியவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar