Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சட்டத்தை மதியுங்கள் யாருக்கு செலவழிக்க வேண்டும்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவலையில்லாத மனிதன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2019
04:07

மருத்துவரான இக்பாலிடம் நோயாளி ஒருவர் வந்தார். தன் உடம்புக்கு என்னவெல்லாம் செய்கிறது என பலவிதமான அறிகுறிகளை அடுக்கினார். மருத்துவரும் பரிசோதித்து விட்டு, ”எந்த நோயும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அதற்கும் மருந்து ஒன்று இருக்கிறது. இன்று மாலை நமது ஊரில் நடக்கும் புகழ் மிக்க சர்க்கஸ் நிகழ்ச்சியை கண்டு களியுங்கள். அந்நிகழ்ச்சியில் கிரிபால்டி என்ற கோமாளி  பலவித வித்தைகளைக் காட்டி வயிறு குலுங்க சிரிக்க வைப்பார். கவலைக்கு மருந்து சிரிப்பு ஒன்றே. சிரித்தால் கவலை பறந்து விடும்,” என்றார். “அட போங்க டாக்டர். அங்கே கோமாளி வேஷமிடும் கிரிபால்டி நான் தான்,” என்றார் நோயாளி. கவலையில்லாத மனிதர்களே  உலகில் இல்லை. அதே நேரம் கவலைப்படுவதால் பயனில்லை. இறைவனிடம் நம் குறைகளை சொல்லி அமைதி தேடுவதே நல்லது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனீஸ்வரரின் மகனான இவருக்கு பலன் பார்க்கும் வழக்கம் தமிழகத்தில் ... மேலும்
 
தோஷம் இல்லை. நாட்டு வைத்தியரிடம் கொடுத்தால் வைத்தியம் செய்ய ... மேலும்
 
11வது அல்லது 16 வது நாளில் பெயர் ... மேலும்
 
* ஜபம் – காலை, மதியம், மாலையில் 108 முறை சொல்வது* உபாசனை – வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் ... மேலும்
 
அதிகாலை 4:30 – 6:00 மணி). மனம், உடம்பு புத்துணர்ச்சி பெறும் இந்த நேரத்தில் தியானம் மூலம் கடவுளோடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar