Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முன்னேற வழியிருக்கு! பொன்மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நேர்மை மிக்க மனிதர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2019
01:08

பணக்காரர் ஒருவரின் மாந்தோப்புக்கு பணியாளர் தேவைப்பட்டார்.  ஒருநாள் இப்ராகிம் என்ற ஞானி, வேறு ஒரு விஷயமாக அவரை காண வந்தார். பணக்காரருக்கு இப்ராகிமை தெரியாததால், தோட்டத்தில் வேலை செய்ய தயாரா எனக் கேட்டார். இதுவும் இறைவனின் விருப்பம் எனக் கருதி, இப்ராகிம் ஒப்புக்கொண்டார். ஒருநாள் பணக்காரரை அவரது நண்பர்கள் பார்க்க வந்தனர். அவர்களுக்கு மாம்பழம் பறிக்கும்படி பணக்காரர் உத்தரவிட,  இப்ராகிமும் பறித்தார்.. அவற்றை சாப்பிட்ட நண்பர்கள் புளிப்பு தாங்காமல் முகம் சுளித்தனர். “இவ்வளவு நாள் பணி செய்தும் எந்த மரத்தில் பழம் இனிக்கும் என தெரியாதா?” என கோபித்தார் பணக்காரர்.  “ஐயா! காவல் பணியைத் தான் என்னிடம் ஒப்படைத்தீர்கள். பழங்களை சாப்பிட்டு ருசியை அறிய அனுமதி அளிக்கவில்லை” என்றார்.இப்ராகிமின் நேர்மையைக் கண்ட பணக்காரர் வியப்பில் ஆழ்ந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar