Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணகிரி நாகம்மா கோவிலில் மஹா ... நாமக்கல் தலைமலை பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொம்மிடி அருகே, ஆடி திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2019
03:08

பொம்மிடி: பொம்மிடி அருகே, வீரபத்திர சுவாமிக்கு பக்தர்கள் தங்களது தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தர்மபுரி மாவட்டம், பொம்மிடி அடுத்த சிக்கம்பட்டியில் உள்ள, குருமன்ஸ் இன மக்கள் வீர பத்திர சுவாமியை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாத த்தில், வீரபத்திர சுவாமிக்கு, தங்களது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த, 13ல், துவங்கிய ஆடித்திருவிழாவில், நேற்று (ஆக., 15ல்) வீரபத்திரசுவாமிக்கு, தலை யில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலையில், கோவிலில் இருந்து, வீரபத்திர சுவாமி உள்ளிட்ட சுவாமி சிலைகள் அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அங்கு, சுவாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜைகள் நடந்தன. பின், சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து, பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைத்து, நேர்த்திக்கடனை செலுத் தினர். விழாவில், பக்தர்களுக்கு சாட்டையடி வழிபாடு நடத்தப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்வாறு, செய்வதன் மூலம், மழை பெய்து விவசாயம் நன்கு செழிக்கும் எனவும், இந்நிகழ்ச்சி பல தலைமுறைகளாக நடந்து வருவதாக, குருமன்ஸ் இன மக்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar