Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நண்பரிடம் பணம் கேட்காதீர் இந்த வாரம் என்ன
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அழகைக் கண்டே சிரித்தேன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2019
03:09

ஒருமுறை, நபிகள் நாயகம் ஒரு தோழரின் முகத்தைப் பார்த்து சிரித்தார். அந்த தோழர் சிறிய தாடி வைத்திருந்தார். தன்னைப் பார்த்து நாயகம் கேலியாக சிரிக்கிறாரோ என அவர் நினைத்தார். உடனே எழுந்து போய், தாடியை எடுத்து விட்டு வந்தார்.  உடனே நாயகம் அவரைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்த தோழர் பதைபதைப்புடன், “நீங்கள் கிண்டலாக சிரித்ததைப் பார்த்து தானே தாடியை எடுத்தேன்” என்றார். அதற்கு “உமது தாடியின் அழகைப் பார்த்தல்லவா சிரித்தேன்” என்றார். ஆண்களுக்கு தாடி அழகு என்கிறது இஸ்லாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
தீபமேற்றினால் புண்ணியம் சேரும். முன்பு வேதாரண்யம் சிவன் கோயிலில் அணைய இருந்த தீபத்தை எலி ஒன்று ... மேலும்
 
பாவ, புண்ணியத்தால் மீண்டும் மீண்டும் பிறந்தும், இறந்தும் துன்பத்திற்கு உயிர்கள் ஆளாகின்றன. ... மேலும்
 
தினமும் செய்வது நல்லது. வெள்ளிக்கிழமை – சகல நன்மை, அமாவாசை –  முன்னோர் ஆசி ... மேலும்
 
தீயில் சுட்டால் தான் தங்கம் ஒளிவிடும். துன்பம் என்னும் தீயில் சுட்டால்தான் மனிதன் ஞானம் அடைவான். ... மேலும்
 
‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை தெரிந்த ஒன்று தான். அதாவது  கல், மண், மஞ்சள் போன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar