Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரக்குமாரசுவாமி கோவில் முன் ... மாமல்லபுரம் அதிசய பாறை சீன நாட்டு குழுவினர் வியப்பு மாமல்லபுரம் அதிசய பாறை சீன நாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீடு தேடி வரும் அத்திவரதர்: நவராத்திரி கொலுக்கு புதுவரவு
எழுத்தின் அளவு:
வீடு தேடி வரும் அத்திவரதர்: நவராத்திரி கொலுக்கு புதுவரவு

பதிவு செய்த நாள்

24 செப்
2019
01:09

திருப்பூர்: நவராத்திரி கொலு பண்டிகைக்கு புதுவரவாக அத்தி வரதர் பொம்மைகள் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்துள்ளன.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்திலிருந்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளிய அத்திவரதர் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதனால், உலகம் முழுவதும் அத்திவரத பெருமாள் மிகவும் பிரசித்தி பெற்றது.இச்சூழலில், நவராத்திரி பண்டிகை முன்னிட்டு, கொலு பொம்மை தயாரிப்பிலும் புதுவரவாக அத்திவரதர் சிலை பிரபலமடைந்து வருகிறது.


அத்திவரதர் பொம்மைகளை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பி கேட்பதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, தமிழ்நாடு சர்வோதயா சங்க விற்பனை மேலாளர் பூபதி கூறியதாவது: நவராத்திரி விழா வரும் 29ல் துவங்குகிறது. கோவில்களிலும், வீடுகளிலும் கொலு வைக்கப்படும். வழக்கமாக பெருமாள், அம்பாள் பொம்மைகள் அதிகளவு விற்பனையாகும். இந்தாண்டு அத்திவரதர் மிகவும் பிரபலமடைந்ததால், சயன கோலம், நின்ற கோலத்தில் பொம்மைகள் தயாரிப்பில் உற்பத்தியாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். கொலு பொம்மை வாங்க வருவோர் அவசியம் அத்திவரதரையும் வாங்கிச்செல்கின்றனர். ஒரு அடியில் நின்ற கோலத்தில் அமைந்த பொம்மை, 490 ரூபாய்க்கு கிடைக்கும். இதற்கு அதிக, டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. அடுத்த, 40 ஆண்டுகளுக்கு இந்த அத்திவரதர் அனைவரது இல்லங்களிலும் காட்சி தரப்போகிறார்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar