Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஸ்ரீவி., வைத்தியநாத சுவாமி கோயிலில் ... திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா திருப்புல்லாணி பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

30 செப்
2019
12:09

உளுந்தூர்பேட்டை: டிவி சீரியல்கள் நல்லவற்றை விட, தீயவற்றை தான் அதிகளவில் பரப்பப்படுகிறது என உளுந்தூர்பேட்டையில் நடந்த நவராத்திரி விழாவில் ஸ்ரீ சாரதா ஆசிரம தலைமை மாதாஜி ஸ்ரீ ராமகிருஷ்ணா ப்ரியா அம்பா பேசினார்.

உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. இவ்விழா வரும் 7ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாள் துவக்கமாக நேற்று நடந்த விழாவிற்கு ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தனியார் டிவி சேர்மன் தேவநாதன்யாதவ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா பேசுகையில், டிவி சீரியல்கள் நாட்டையும். குடும்பத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியல்கள் நல்லவற்றை விட, தீயவற்றை தான் அதிகளவில் பரப்பப்படுகிறது. குடும்பத்தை சீரழிக்கும் இதுபோன்ற சீரியல்கள் வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என உறுதியேற்போம்.

மிருகங்கள் கிடைக்கக் கூடிய அனைத்தையும் அடித்து சாப்பிடும், ஆனால் மனிதர்கள் அப்படி அல்ல. இதை தான் சாப்பிடவேண்டும் என தீர்மானித்து வைத்து சாப்பிடுகிறோம். சுயநலத்தால் நாடு தாங்காது. எனக்கு தான், என்னால் தான் என்ற மன நிலை இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்க வேண்டும். நமக்கு பதிலாக மற்றவருக்கு செய்யும் உதவியாக இருந்தால், மற்றவர்களுக்கு கிடைக்கும் சந்தோஷம் நமக்கு பெரும் மன மகிழ்ச்சியை ஏற்படும். நம் மனதை தூய்மை ஏற்படுத்தும். பண்பாடு நிறைந்த சமுதாயமாக மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar