Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை மாரியம்மன் கோயில் விழா அவலுார்பேட்டை கன்னிகாபரமேஸ்வரிஅம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் அவலுார்பேட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கல்பட்டு தசரா விழா அம்மன் ஊர்வலத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:
செங்கல்பட்டு தசரா விழா அம்மன் ஊர்வலத்துடன் நிறைவு

பதிவு செய்த நாள்

10 அக்
2019
02:10

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், 10 நாட்கள் நடந்த தசரா விழா, கோலாகலமாக, நேற்று 9ம் தேதி நிறைவடைந்தது.

செங்கல்பட்டில், நவராத்திரியை ஒட்டி நடைபெறும், 10 நாள் தசரா விழா, செப்டம்பர், 29ம் தேதி துவங்கியது.தினமும், ஆதிபராசக்தி அம்மன், கருமாரியம்மன், மீனாட்சியம்மன், பரமேஸ் வரி, சரஸ்வதி அலங்கரிக்கப்பட்டு, அண்ணா சாலை, பஜார், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதி களில், வீதியுலா நடைபெற்றது.இதன் இறுதி நாளான நேற்று 9ம் தேதி, மகிஷா சுரமர்த்தினி அம்மன் எழுந்தருளி, வீதியுலா சென்றார்.

முன்னதாக, முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, மேள தாளங்கள் ஒலிக்க புறப்பட்ட அம்மன் வீதியுலா, முக்கிய வீதிகள் வழியாக, அறிஞர் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே, நேற்று 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு நிறைவடைந்தது.பின், சூரசம்ஹாரத்தின்போது, வாழை மரம் மற்றும் வன்னி மரத்தில், அம்பு எய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் இன்றி, பல்வேறு இடங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.விழா துவங்கிய நாளிலிருந்து, நேற்று 9ம் தேதி வரை, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar