Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மடத்துக்குளம் ஞானதண்டாயுதபாணி ... உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொங்கலுார் அலகுமலையில் கந்தசஷ்டி துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2019
02:10

பொங்கலுார்:பொங்கலுார் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் இன்று 28ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்குகிறது.விழாவையொட்டி இன்று 28ம் தேதி காலை, 7: 15 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது.

தொடர்ந்து அலகு மலை அடிவாரம் முத்து திருமண மண்டபத்தில், பக்தர்கள் கங்கணம் அணி ந்து, சஷ்டி விரதம் துவங்குகின்றனர்.நாளை, 29ம் தேதி செவ்வாய்க்கிழமை, 7:00 மணிக்கு கந்தர்சஷ்டி கவசம் பாராயணம், 8:15 மணிக்கு ஆலய தரிசனம், 11:00 மணிக்கு ஆசிரமத்தில் வேலுக்கு அபிஷேகம், பூஜை, மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 4:00 மணி யளவில் பஜனை, கந்தர்சஷ்டி பாராயணம், 5:45 மணிக்கு சத்சங்கம், பஜனை, கூட்டுப் பிரார் த்தனை நடக்கிறது.

நவ., 2ம் தேதி மதியம், 2:30 மணிக்கு முருகப்பெருமான் தன் தாய் பத்மாவதி தேவியிடமிருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை, 5:00 மணிக்கு, கந்தர் சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ் வான சூர சம்காரம் நடக்கிறது. 6:30 மணிக்கு ஆசிரமத்தில் பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து விரதம் முடிக்கின்றனர்.வரும், 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாணம், திருக்கல் யாண விருந்து ஆகியன நடக்கிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் தொடர்ந்து ஆறு நாட்களும் அலகுமலை முத்து திருமண மண்டபத்தில் தங்கி இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழா குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar