Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: ... குளித்தலை காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்ணாடத்தில் சூரசம்ஹார விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2019
02:11

பெண்ணாடம்:கந்த சஷ்டியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில், சூரசம்ஹார விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (நவம்., 1ல்) அதிகாலை, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4:00 மணிக்கு மூலவர் பிரளயகாலேஸ்வரர், அழகிய காதலி அம்மன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காலை 5:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள வள்ளி தெய்வானை சமேத முருகர் சுவாமி க்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், காலை 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணியளவில் கோவிலின் முன் பக்தர்கள் முன்னிலையில், கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை, முருகன் சம்ஹாரம் செய்தார். இரவு 8:00 மணியளவில் சுவாமி வீதியுலா நடந்தது.

பரங்கிப்பேட்டைபரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில், நடந்த சூரசம்ஹார விழா வில், ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.பரங்கிப்பேட்டை முத்துக்குமரசாமி கோவிலில், நேற்று முன்தினம் (நவம்., 2ல்), கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, முத்துக்குமரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலை 5 மணியளவில், கச்சேரித் தெருவில், முருக பெருமான், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடந்தது. பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar