Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 15 ஆயிரம் ருத்ராட்ச அலங்காரத்தில் ... நத்தம் கைலாசநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நத்தம் கைலாசநாதர் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலமரத்தடியில் அருள்பாலிக்கும் காவல் தெய்வம் பத்ரகாளியம்மன்
எழுத்தின் அளவு:
ஆலமரத்தடியில் அருள்பாலிக்கும் காவல் தெய்வம் பத்ரகாளியம்மன்

பதிவு செய்த நாள்

19 நவ
2019
12:11

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, செட்டிக்காளிபாளையத்தில், ஆலமரத்தடியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் பத்ரகாளியம்மன். கோவில் கட்ட அம்மன் உத்தரவு தராமல், 300 ஆண்டுகளாக மரத்தடியில் குடிகொண்டுள்ளாள். கோவிலில், அரை ஏக்கரில் பரப்புக்கு பரந்து விரிந்துள்ளது ஆலமரம். கோவில் கர்ப்பகிரகம் தான், மரத்தடியில் அமைந்துள்ளது. கோவிலை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு அடி உயர சுயம்புவாக பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறார். சுயம்புக்கு பின்பகுதில், ஐந்தரை அடி உயர அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையாக காட்சி தரும் ஆலமரத்தின் விழுதுகளில், யானை, பாம்பு, புற்று மற்றும் காவடிகள் போன்ற வடிவங்கள் இயற்கையாக காட்சி அளிக்கின்றன. அம்மனுக்கு நித்தமும் காலை, 7:00 மணிக்கு பொங்கலிட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் கனிகள் வைத்து வழிபாடு செய்கின்றனர். பவுர்ணமி, அமாவாசை நாட்களில், கோவிலுக்கு வரும், பக்தர்களுக்கு அன்னதானமும், பிரசாதமாக, அபிேஷகம், பொங்கல் வழங்கப்படுகிறது. மாலையில் நெய்விளக்கேற்றி, அவல், சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில், கருப்பராயன், கன்னிமார் சுவாமிகள், மாகாளியம்மன் காவல் தெய்வங்களாக உள்ளனர். குழந்தை பாக்கியம், திருமண தடங்கலுக்கு தீர்வு கேட்டு,  அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும், பொங்கலிட்டு, கிடா வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar