Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர் மாகாளியம்மன் கோவில் ... பரமக்குடியில் தனுர் துவாதசி விழா பரமக்குடியில் தனுர் துவாதசி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கையில் சந்தனம் களைதல்
எழுத்தின் அளவு:
ஆருத்ரா தரிசனம்: உத்தரகோசமங்கையில் சந்தனம் களைதல்

பதிவு செய்த நாள்

08 ஜன
2020
11:01

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் பச்சை மரகத நடராஜருக்கு பூசப்பட்டுள்ள சந்தனக்காப்பு நாளை (ஜன.9) களையப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் பச்சை மரகதக்கல் நடராஜர் சன்னதி உள்ளது. மரகதக்கல்லின் பாதுகாப்பு கருதி ஆண்டு முழுதும் சந்தனக்காப்பு பூசப்பட்டிருக்கும்.

மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல்நாள் சந்தனக்காப்பு களையப்படும். இந்த ஆண்டு நடை பெறவுள்ள ஆருத்ரா தரிசன விழா குறித்து நிர்வாக செயலர் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது: ஜன.9 காலை 8:00 மணிக்கு மரகத நடராஜர் மேனியில் பூசப்பட்ட சந்தனகாப்பு களையப்படும். 9:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கும். அன்று முழுவதும் மரகத நடராஜரை பக்தர்கள் தரிசிக்கலாம். இரவு 11:00 மணிக்கு மேல் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். ஜன.10 அதிகாலை  ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதனை தொடர்ந்து மரகத நடராஜருக்கு புதிய சந்தனம் பூசப்படும். ரூ.10, ரூ.100, ரூ.250 என 3 கட்டண வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரவு 9:00 முதல் ஜன.10 காலை 6:00 மணி வரை நாட்டியாஞ்சலி நடக்கிறது. 10 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவில் 5ம் நாளான நேற்று அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar