Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் சுவாமி ... உத்தரகோசமங்கை மரகத நடராஜரை தரிசிக்க குவிந்த பக்தர்கள் உத்தரகோசமங்கை மரகத நடராஜரை தரிசிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளைஞர்களுக்கு தேசபக்தி: கமலாத்மானந்தர் பேச்சு
எழுத்தின் அளவு:
இளைஞர்களுக்கு தேசபக்தி: கமலாத்மானந்தர் பேச்சு

பதிவு செய்த நாள்

09 ஜன
2020
02:01

மதுரை: ‘‘இளைஞர்கள் தேசபக்தி மற்றும் நாட்டிற்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பது அவசியம்,’’ என, மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடந்த தேசிய இளைஞர் தின விழாவில் அதன் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் பேசினார். மடம் சார்பில் தேசிய இளைஞர் தின விழா கட்டுரை போட்டிகள் நடந்தன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி சுவாமி கமலாத்மானந்தர் பேசியதாவது: சுவாமி விவேகானந்தர் தன்னம்பிக்கையுடன் இரு எனவும், மேலை நாடுகளை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் பாரதநாட்டின் பண்புக்கு இசைவானவற்றை மட்டும் கற்றுகொள் எனவும் கூறினார். அச்சத்தை வழிபடுங்கள் என்றார். அச்சம் நேரும் காலங்களில் அஞ்சாமல் இரு; வீரனாக இருந்து அதை எதிர்கொள் என்பது அதன் பொருள். அவர் இந்திய மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாகவும், அதிகமாகவும் உழைத்தார். சம்பாதிக்க மட்டுமே பிறந்தவர்கள் என்று இளைஞர்கள் தங்களை நினைக்காமல் சாதனைகளை புரிய பிறந்தவர்கள் என்று சிந்திக்க செய்தவர் சுவாமி விவேகானந்தர், என்றார். சுவாமி தத்பிரபானந்தர், பேராசிரியர்கள் சுந்தரம், ஸ்ரீநிவாசன், பா.ஜ., மாநில பொதுச் செயலர் ஸ்ரீநிவாசன், முனைவர் பர்வீன் சுல்தானா, தேசிய சிந்தனை கழக செயலர் ராஜேந்திரன் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் உள்ள நாதநீராஜனம் தலத்தில் உலக நன்மைக்காக  பெருமாளை வேண்டி இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar