Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிரகப்பிரவேசம் பங்குனியில் ... இதுதான் கீதை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தூண்டா மணிவிளக்கு... விளக்கம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

தூண்டாமலே எரிவதால் தூண்டாமணி விளக்கு என்று பெயர். அணையாமல் தொடர்ந்து எரியும் விதத்தில் எண்ணெய் ஊற்ற பெரிய குடுவை இதில் பொருத்தப்பட்டிருக்கும். கோயில் கருவறையில் அணையாஜோதியாக ஏற்ற இதனைப் பயன் படுத்துவர்.  முதல் கடத்தல்காரன்! சீதையைக் கடத்தியது யார் என்றால் ‘ராவணன்’ என குழந்தை கூட பதில் அளிக்கும். ஆனால், அவளை முதலில் கடத்தியவன் விராதகன் என்ற அசுரன் தான். இவன் ஒரு கந்தர்வன். (தேவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களே கந்தர்வர்கள்). குபேரனின் வேலைக்காரன். பணிநேரத்தில் மது மயக்கத்தில் கிடந்ததால், அரக்கனாக மாற சபிக்கப் பட்டான். “விஷ்ணு, ராமவதாரம் எடுக்கும் போது, அவரது திருவடி பட்டு மீண்டும் கந்தர்வனாவாய்,” என்று குபேரன் சாப விமோசனமும் அளித்தார். அவன், கிளிஞ்சகன் என்ற அசுரனுக்கு மகனாகப் பிறந்து, உயிர்களைக் கொன்று தின்னும் அசுரனானான். ராமலட்சுமணர் சீதையோடு காட்டுக்கு வந்தபோது, சீதையை அவன் தன் விமானத்தில் கடத்தி விட்டான். அவனை எதிர்த்து ராமலட்சுமணர் போரிட்டனர். விமானத்தில் இருந்து கீழே சோர்ந்து விழுந்த விராதகனை குழி தோண்டி புதைக்க ராமலட்சுமணர் ஏற்பாடு செய்தனர். தன் காலால் அவனைப் புதை குழியில் தள்ள. அந்த திருவடி ஸ்பரிசத்தால் அவன் அழகிய கந்தர்வனாக மாறினான். நடந்ததை சொல்லி மன்னிப்பு கோரினான். ராமபிரான் அவனை ஆசிர்வதித்து அனுப்பினார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar