Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆற்றுகால் பகவதி கோயில் விழா; 830 ... ராமர் கோவில் கட்டுமான பணி; ஐ.ஐ.டி., இன்ஜினியர்கள் தீவிரம் ராமர் கோவில் கட்டுமான பணி; ஐ.ஐ.டி., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

04 மார்
2020
12:03

ஆந்திர மாநிலம், பெனுகொண்டா, வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், நாளை, மஹா கும்பாபிஷேக விழா நடக்கிறது.

ஆரிய வைசிய சமூகத்தினர், வாசவியாக, தங்கள் குலத்தில் தோன்றி வாழ்ந்த ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரியை, குலதெய்வமாக ஏற்று, ஆண்டுதோறும், அம்பிகையின் அவதார நாளையும், அக்னி பிரவேசத்தையும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு, தமிழகத்தில், 300க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. வாசவியாக கன்னிகா பரமேஸ்வரி தோன்றி வாழ்ந்த நிகழ்வுகள், கி.பி., 1015 முதல் 1022 வரை அரசாண்ட விமலாதித்தன் எனும் ஏழாம் விஷ்ணு வர்த்தனன் காலத்தில் நடந்துள்ளன. அப்போதே, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், பெனுகொண்டாவில், வாசவி கன்னிகா பரமேஸ்வரிக்கு, விஷ்ணு வர்த்தனன் மகன் ராஜராஜ நரேந்திரனால் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான கோவிலில், ஸ்ரீ நகரேஸ்வரர், மகிசாசுரமர்த்தினி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஆயிரம் கால் மண்டபம் போல் அமைந்த துாண்களில், அம்மனுடன் ஐக்கியமான, 102 கோத்திரத்தார்களின் வரலாறு அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணி, மூன்று ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில், ஆரிய வைசிய சமூகத்தினரால் மேற்கொள்ளப்பட்டன. இதன் நிறைவாக, மஹா கும்பாபிஷேக விழா, நாளை காலை 7:30க்கு நடக்கிறது. 700 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கும்பாபிஷேக விழா என்பதால், பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் உத்தர காமிக ஆகமம், ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை, கே கே புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ... மேலும்
 
temple news
கர்நாடகாவின் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடா, உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் உற்சவர் சன்னதியில் வெள்ளித்தகடு பதிக்கும் பணியை அமைச்சர் துவங்கி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; தமிழ் கடவுளான முருகன் ஆன்மீகத்தை மட்டுமே விரும்புபவர் அவரிடம் பிரிவினை மற்றும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar