Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டிய வரம் அருளும் முனீஸ்வரன் ... சிறியூர் மாரியம்மன் குண்டம் திருவிழா: பக்தர்கள் தரிசனம் சிறியூர் மாரியம்மன் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதிய வைரஸ் உருவாகும்: முன்பே கணித்து சொன்ன பஞ்சாங்கம்!
எழுத்தின் அளவு:
புதிய வைரஸ் உருவாகும்: முன்பே கணித்து சொன்ன பஞ்சாங்கம்!

பதிவு செய்த நாள்

17 மார்
2020
03:03

பல்லடம்: உலகில் புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து கூறியுள்ளது. சீனாவின் வுகான் மாகாணத்தை தொடர்ந்து, உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், மக்களை பீதி அடைய செய்து வருகிறது. உலக நாடுகள் அனைத்தும், தடுப்பு நடவடிக்கை களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன. இதனிடையே, உலகில் புதிய வைரஸ் நோய் உருவாகும் என, ஆற்காடு பஞ்சாங்கம் முன்பே கணித்து சொல்லியுள்ளது. அதில், குரு - சனி கூட்டணி ஏற்பட்டு, பிரம்மஹத்தி தோஷம் பெற்று இருப்பதால், உலகத்தில் புதிய கிருமி (வைரஸ்) நோய் உருவாகும். எந்த கெட்ட பழக்கம் இல்லாதவர்களுக்கும், பிளாடர் கேன்சர் நோய், மற்றும் சிறுநீரக நோய் கடுமையாக பாதிக்கும்.

அதனால், மக்கள் கடும் அவஸ்தை பட நேரும். விஷ ஜந்துக்களால் பலவித கஷ்டங்கள் உண்டாகும் என்பது போன்ற பல்வேறு தகவல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விகாரி வருஷத்திய ஆற்காடு பஞ்சாங்கத்தை சீதாராமையர் கணித்துள்ளார்.  கடந்த ஆண்டே வெளியான ஆற்காடு பஞ்சாங்கத்தில், சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று, உலகில் ஏற்பட்டவுள்ள பல்வேறு மாற்றம் குறித்து முன்பே கணித்து கூறப்பட்டுள்ளது. அவ்வகையில், புதிய வைரஸ் உருவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆற்காடு பஞ்சாங்கத்தில் வெளியான இத்தகவல், சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பவித்ரோற்வசத்தின் 2-ஆம் நாளான  ... மேலும்
 
temple news
கோவை; பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சிகப்பு, பச்சை வைர கற்கள் பதித்த ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar