Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலுார் தருமசாலை நிறுவிய நாள் ... கோவில் வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்த சலுகை உண்டா? கோவில் வீடுகளில் குடியிருப்போர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை மீண்டும் நிரப்ப நடவடிக்கை
எழுத்தின் அளவு:
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை மீண்டும் நிரப்ப நடவடிக்கை

பதிவு செய்த நாள்

25 மே
2020
02:05

 மதுரை, மதுரையின் குடிநீர் தேவைக்காக இன்று (மே 25) வைகை அணை திறக்கப்படுகிறது. இத்துடன் வறண்ட மாரியம்மன் தெப்பத்தை மீண்டும் நிரப்பி நிலத்தடி நீரைபெருக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வைகை ஆற்றுப்படுகை வற்றியதால் உறை கிணறுகளில் நீரின்றிமாநகராட்சிக்கு 30 எம்.எல்.டி., குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு ரத்தானதால் வைகை அணைதிறக்கப்படவில்லை. நீர் திறந்திருந்தால் மீண்டும் உறை கிணறுகளில் நீர் ஊறிமாநகராட்சிக்கு கூடுதல் குடிநீர் கிடைத்திருக்கும். மதுரை மாநகராட்சி உள்ளிட்ட மற்ற உள்ளாட்சிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை அணையை திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். திறக்கப்படும் நீரை வைகையில்அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நிறுத்திநிலத்தடி நீரை பெருக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் உதவியுடன் வைகை நீரால் நிரப்பப்பட்ட மாரியம்மன் தெப்பம் கோடையால் வற்றியுள்ளது. தடுப்பணையில் இருந்து குறிப்பிட்ட அளவு நீரைதெப்பத்திற்கு திருப்பி விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3.5 கி.மீ., நீளமுள்ள பனையூர் கால்வாயை மாநகராட்சி துார்வாரியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar