Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை ... திருவண்ணாமலையில் இரவில் பக்தர்கள் கிரிவலம்: தடுத்து நிறுத்தும் போலீசார் திருவண்ணாமலையில் இரவில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்த சலுகை உண்டா?
எழுத்தின் அளவு:
கோவில் வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்த சலுகை உண்டா?

பதிவு செய்த நாள்

25 மே
2020
03:05

சென்னை : கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் வசிக்கும், நேர்மையான வாடகைதாரர்களுக்கு, வாடகை செலுத்துவதில் சலுகை அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

ஊரடங்கு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு மேலாக, தொழில், வருமானம் இழந்து, ஏராளமான நடுத்தர, கீழ்தட்டு மக்கள் தவித்து வருகின்றனர். இரண்டு மாதங்களாக வாடகை கொடுக்காததால், பலர் வீட்டை காலி செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.வாடகை வீடுகளில் குடியிருப்போர், வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை, அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றனர்.அதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான வீட்டு வாடகை தொகையை, இரண்டு மாதங்கள் கழித்து பெற்று கொள்ள வேண்டும் என, வீட்டு உரிமையாளர்களுக்கு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், கோவில்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு, வாடகை செலுத்துவதற்கான சலுகை அறிவிக்கப்படவில்லை. இது குறித்து, சமூக நல விரும்பிகள் கூறியதாவது: தனியார் வீடுகளில் வாடகைக்கு குடியிருப்போர், இரண்டு மாதங்கள் கழித்து வாடகை செலுத்தலாம் என, அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனால், அறநிலையத்துறை கட்டடங்களில், பல்லாயிரக்கணக்கானோர் குடியிருந்து வருகின்றனர். அவர்களுக்கான வாடகை செலுத்தும் சலுகை, இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனவே, இதுவரை நேர்மை தவறாமல், உரிய காலகட்டத்தில் வாடகை செலுத்தி வரும் குடியிருப்பு வாசிகள் பலர், ஊரடங்கால் வருமானம் இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்காவது வாடகை செலுத்துவதில், சலுகை காட்ட வேண்டும். இதுதொடர்பாக, அறநிலையத்துறை உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
கோவை, ஈஷா, ஆதியோகியில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar