Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சபரிமலை நடை திறப்பு: பக்தர்கள் இன்றி ... ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இன்று முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி பல்லடத்தில் தாராளம்
எழுத்தின் அளவு:
கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி பல்லடத்தில் தாராளம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
09:06

பல்லடம்: பல்லடத்தில் உள்ள சில கோவில்களில், அரசு உத்தரவை மீறி, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா நோய் தொற்று காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபோதும், பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், மற்றும் கோவில்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. நோய் தொற்று பரவும் அபாயம் கருதி, பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும், கோவில் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. தினசரி பூஜைகள் செய்யலாம் என்றும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், பல்லடத்தில் உள்ள சில கோவில்களில், பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அரசு உத்தரவை பின்பற்றி, பெரும்பாலான கோவில்கள் மூடப்பட்டு இருந்தாலும், ஒரு சில கோவில்களில் பக்தர்கள் தாராளமாக அனுமதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, அறநிலைதுறைக்கு உட்பட்ட கோவில்களே இதுபோன்ற விதிமீறலில் ஈடுபடுகின்றன. இது குறித்து அறநிலை துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகங்களும் கண்டு கொள்ளாததால், பக்தர்கள் வழக்கம்போல் கோவிலுக்கு வந்து செல்வது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வரும் சூழலில், அரசு உத்தரவை மீறி நடக்கும் இதுபோன்ற செயல்களால், நோய் பரவும் என்பதால், மாவட்ட நிர்வாகம் இது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar