Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சாமிர்தத்திற்கு மலைவாழை பழம் ... விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு வழிபாடு விருத்தாசலம் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
300 ஆண்டு பழமையான தானிய களஞ்சியம்
எழுத்தின் அளவு:
300 ஆண்டு பழமையான தானிய களஞ்சியம்

பதிவு செய்த நாள்

29 ஆக
2020
01:08

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே உள்ளது முத்துவடுகநாதபுரம் புதுார். இங்கு 300 ஆண்டு பழமையான மண் சுவர், பனை மரம், ஓலையால் வேயப்பட்டதானிய களஞ்சியம் உள்ளது. எம்.புதுார் ஆறுமுகம் கூறுகையில், இந்த சவுக்கையை நாங்கள் ஆசாரம் என்று கூறுவோம்.எங்களது மூதாதையர்களால் 300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு வந்த கந்தன் ஞானிக்காக ஒரு பனை மரத்தை வைத்து கட்டினர்.முன்பு மதுரைக்கு செல்லும் வண்டிப் பாதையாக இந்த பகுதி இருந்தது. அப்போது வழிப்போக்கர்கள் இங்கு வந்து தங்குவதும், மக்கள் அவர்களுக்கு உணவு வழங்கி உபசரிக்கும் இடமாக இருந்துள்ளது.

இன்றைக்கும் வயலில் விளையும் நெல் மூடைகளை பாதுகாக்கும் வசதி இதன் மச்சு வீட்டில் உள்ளது.இங்கு சம்பூரண ராமாயணம் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டது இருந்தது. ஆவணி பிறந்து மழை பெய்யாவிட்டால் ஏட்டை திறந்து ராமாயணத்தை வாசித்து உபன்யாசம் செய்யும் வழக்கமும் உண்டு. நள்ளிரவு வரை படித்து விட்டு செல்வோம். இங்கு படுக்க மாட்டோம். ராமர் பட்டாபிேஷகத்தை இன்றும் இங்கு கொண்டாடுகிறோம். முன்பு இங்கு பிறந்த குழந்தைக்கு ராமேஸ்வரத்தில் முடி இறக்கும் பழக்கம் கூட இருந்தது.30 ஆண்டுகளுக்கு முன் பட்டியல் கல் வைத்து பராமரித்துள்ளோம். அவ்வப்போது கூரையை மாற்றி வருகிறோம். என்று சந்தோஷமாக கூறுகிறார். இப்போதும் இங்கு வந்து தங்கும் சிலருக்கு உணவு வழங்குவதை இப்பகுதியினர் விடாமல் தொடர்கின்றனர். பாரம்பரியத்தை மறக்காமல் முன்னோர்களின் ஆசாரத்தை தொடரும் இவர்களை பாராட்ட 90476 71418ல் பேசலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பங்குனி உத்திரம் உத்சவத்தை முன்னிட்டு, நிலமங்கை ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை ஒட்டி, இன்று அதிகாரநந்தி சேவை நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தயாபுரம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் நூற்றுக்கணக்கான ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் திருக்கோயில் பங்குனி உத்திரம் இலட்சார்ச்சனை தெப்பத் திருவிழா வரும் 29ம் தேதி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : கணபதி அக்ரஹாரத்தில் கோலாகலமாக நடந்த பிரம்ம நாகரேச்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar