Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளழகர் தெரியும்.. கமலாம்பாள்: ... மாசாணியம்மன் கோவிலில் ‘ஹீட் ரிப்ளக்டிவ்’வர்ணம் பூச்சு மாசாணியம்மன் கோவிலில் ‘ஹீட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரத்தில் போலீஸ் மரியாதையுடன் நங்கை பவனி புறப்பாடு
எழுத்தின் அளவு:
சுசீந்திரத்தில் போலீஸ் மரியாதையுடன் நங்கை பவனி புறப்பாடு

பதிவு செய்த நாள்

14 அக்
2020
11:10

நாகர்கோவில்: போலீசின் அணிவகுப்பு மரியாதையுடன், சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை பவனி நேற்று புறப்பட்டது.

கேரளா, திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்காக, குமரி மாவட்டம், பத்மனாப புரம் சரஸ்வதிதேவி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை சிலைகள், மூன்று நாள் பவனியாக, திருவனந்தபுரம் எடுத்து செல்லப்படும்.நவராத்திரி முழுதும் அங்கு இருக்கும். மன்னர் காலம் முதல் கடைப்பிடிக்கப்படும் இந்த வழக்கத்தை, கொரோனாவை காரணம் காட்டி, சரக்கு வாகனத்தில் கொண்டு செல்ல, கேரள அரசு முடிவு செய்தது. இதன்படி, நேற்று காலை சுசீந்திரத்தில் இருந்து, முன்னுதித்த நங்கை சிலை புறப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்ததும், தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர்.நேற்று மதியம், இந்த பவனி பத்மனாபபுரம் வந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு நவராத்திரி பவனி புறப்படுகிறது.கேரள போலீசார் வர அனுமதி இல்லாததால், இங்கும் தமிழக போலீசார் மரியாதை செலுத்துகின்றனர்.பவனி, அக்., 16 மாலை, திருவனந்தபுரம் சென்றடையும். 17ல் நவராத்திரி பூஜை துவங்குகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; வாணியந்தல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள  வள்ளி தேவசேனா சமேத செங்கல்வராய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அர்ச்சுனாபுரத்தில் நல்லதங்காள் கோயிலில் ... மேலும்
 
temple news
திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றத்தில், துார் வாரப்படும் கோவில் குளத்தில் கிடந்த நந்தி சிலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar