Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வரதராஜபெருமாள் கோவிலில் மகாசாந்தி ... எடநீர் மடாதிபதியாக சச்சிதானந்தா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
3 தொல்லியல் சின்னங்கள் மதுரையில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
04:10

 மதுரை : மதுரையில் நடுகல் வீரர் கருப்பசுவாமி, தானிய சேமிப்பு குழுமை, திருவள்ளுவர், நந்தனார் என மூன்று தொல்லியல் சின்னங்களை தொல்லியல் ஆய்வு சங்க ஆய்வாளர்கள் தேவி அறிவுச்செல்வம், சசிகலா கண்டுபிடித்து உள்ளனர்.

அவர்கள் கூறியதாவது:தெற்குவாசலில் நடுகல் வீரராக கருதும் கருப்பசுவாமி சிற்பம் உள்ளது. கருப்பசுவாமி தமிழரின் பழங்காலத்திலிருந்து வழிபாட்டில் உள்ளார். 3 அடி உயர சிற்பமாக உள்ள கருப்பசுவாமி வலது கையில் ஓங்கிய வாள், இடது கையில் சுக்கு மாந்தடி ஊன்றி நிற்கிறார். இச்சிற்பம் இங்குள்ள பெண் தெய்வ கோயில் சுவரில் உள்ளது. இவர் காவல் தெய்வமாக திகழ்கிறார். தானியங்களை சேமிக்கும் குழுமை ஒன்று மேலுார் ரோடு மாங்குளம்ஏரிக்கரையில் கிடைத்தது.மக்கள் தானியங்கள் சேமித்து கீழேயுள்ள துளை வழி தேவையான அளவு எடுக்க குழுமையின் கீழ் துளையும் உள்ளது. இவ்வூர் அருகே அம்மன்பட்டியில் முற்கால பாண்டியர் குடைவரை கோயில் உள்ளது. இப்பகுதி கி.பி., 6-7ம் நுாற்றாண்டுகளில் வளமாக இருந்திருக்கலாம். திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லுாரி செல்லும் வழியில் 4 அடி உயர பலகை கல்லில் திருவள்ளுவர், நந்தனார் புடைப்பு சிற்பங்களாக உள்ளனர். கல்லின் கீழே திருவள்ளுவர், நந்தனார் என கல்வெட்டு பொறித்து உள்ளனர். கல்வெட்டை வைத்து இரு ஆண் உருவங்களையும் அடையாளம் காண்டோம். திருவள்ளுவர் இடது கையில் சுவடிகள், வலது கையில் எழுத்தாணி பிடித்து விழிகள் மூடி உள்ளார். திருவள்ளுவர் அருகே தாடி, மீசையுடன்யானை மீது அமர்ந்த நந்தனார் சிற்பம் உள்ளது. இவரை 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனாராக கருதலாம், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar