Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று கந்தசஷ்டி : சூரனை வென்ற ... குன்றத்தில் வேல் வாங்கிய முருகன்: இன்று சூரசம்ஹாரம் குன்றத்தில் வேல் வாங்கிய முருகன்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேனி வியர்த்த சிக்கல் சிங்காரவேலவர்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மேனி வியர்த்த சிக்கல் சிங்காரவேலவர்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

20 நவ
2020
09:11

நாகப்பட்டினம்: திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக, அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் போது, சிக்கல் சிங்காரவேலரின் மேனி வியர்க்கும் மகிமை நடந்தது.

நாகை அடுத்த சிக்கலில், அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அவதார நோக்கமான, சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான், முருகப்பெருமான், அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி, திருச்செந்துாரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராண வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் கந்தசஷ்டி விழா விமர்சையாக நடக்கும். கொரோனா தொற்று காரணமாக கோவிலில் நடக்கும் வேல் வாங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.நேற்று காலை வெள்ளித் தேரில் சிக்கல் சிங்கார வேலவர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். கோவில் உள்பிரகாரத்தில் தேர் வலம் வந்தது. திருச்செந்துாரில் இன்று சூரனை சம்ஹாரம் செய்வதற்காக நேற்றிரவு அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக திருத்தேரில் முருகப்பெருமான் ஆவேசத்துடன் எழுந்தருளி அன்னையிடம் சக்திவேல் வாங்கும் காட்சி நடந்தது. அன்னையிடம் வேலை பெற்று தன் சன்னதியில் அமர்ந்த முருகப்பெருமானுக்கு, மானிடருக்கு வியர்ப்பது போன்று திருமேனியெங்கும் வியர்வை பொழியும் மகிமை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar