Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா ... திருக்கோவிலுாரில் கந்தசஷ்டி விழா திருக்கோவிலுாரில் கந்தசஷ்டி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புது முயற்சி.. திருமலையில் பேசும் புத்தகம் வெளியீடு
எழுத்தின் அளவு:
புது முயற்சி.. திருமலையில் பேசும் புத்தகம் வெளியீடு

பதிவு செய்த நாள்

20 நவ
2020
11:11

திருப்பதி: கண் பார்வையற்றோர், படிக்க இயலாதவர்களுக்காக, பேசும் புத்தம் என்ற பெயரிலான ஆன்மிக புத்தகம், திருமலை தேவஸ்தானம் சார்பில், வெளியிடப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, திருமலையில் நேற்று, கண் பார்வை அற்றவர்களுக்கான பேசும் புத்தகத்தை வெளியிட்டார்.

தமிழ்: அதில் பகவத் கீதை, சம்பூர்ண அனுமன் சாலீஸா என இரு புத்தகங்கள் உள்ளன. பகவத் கீதை ஹிந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ளது. அனுமன் சாலீஸா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், அசாமிஉள்ளிட்ட மொழிகளில் உள்ளது. இந்த புத்தகங்களுடன், ஒரு மொபைல் போனும் வழங்கப்படும்.

முதல் முறை: கண் பார்வையற்றவர்கள், படிக்க இயலாதவர்கள், இந்த புத்தகத்தை திறந்து, அதில் உள்ள எழுத்துகள் மீது மொபைல் போனை கொண்டு சென்றால், அந்த பக்கத்தில் உள்ள ஸ்லோகங்கள், விளக்கங்கள் உள்ளிட்டவை, ஆடியோ மூலம் கேட்கும். டில்லியைச் சேர்ந்த ஹயோமா என்ற நிறுவனம், இந்த புத்தகத்தை வடிவமைத்துள்ளது. உலகத்திலேயே முதல் முறையாக, இதுபோன்ற பேசும் புத்தகம், நம் நாட்டில் வெளியிடப்பட்டுஉள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar