Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கடற்கரையில் மாலை 4.30 ... குன்றக்குடியில் சூரசம்ஹார விழா நிறுத்தம் குன்றக்குடியில் சூரசம்ஹார விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
உடுமலை கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

20 நவ
2020
12:11

உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், இன்று சூரசம்ஹார விழா நடக்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.முருகனுக்கான முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழா முதன்மையானது. இவ்விழா கடந்த மாதம், 15ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், இன்று நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் கஜமுகன், சிங்கமுகன், தாராகசூரன், பத்மாசூரனை வதம் செய்யும் காட்சிகள், பக்தர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்படும்.இறுதியில் சூரனை வதம் செய்த சுப்ரமணிய சுவாமிக்கு, சிறப்பு பூஜை நடத்தி, பக்தர்களும் விரத்தை நிறைவு செய்கின்றனர். கொரோனா தடுப்பு விதிமுறை நடைமுறையில் இருப்பதால், இம்முறை சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.பிரசன்ன விநாயகர் கோவிலில், இன்று மாலை, 3:00 மணி முதல், 5:00 மணி வரை இந்நிகழ்ச்சி நடக்கிறது. மீண்டும் கோவில் நடை, மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை, வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிகளுக்கு, காலை, 5:00 முதல் 7:00 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. திருக்கல்யாணத்தை பார்வையிடவும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.பக்தர்கள் விரதத்தை வீட்டிலிருந்து நிறைவு செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று, யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின், 10ம் நாளான இன்று சந்திர ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட, ‘மஹா ... மேலும்
 
temple news
பாலக்காடு; கொல்லங்கோடு புலிக்கோடு ஐயப்பன் கோவில் ஆறாட்டு உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பிரியாவிடை நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்தும், காஞ்சிபுரத்தில் கோவில் குளங்கள் சொட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar