Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அறிக்கை ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உதவி வழங்கல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவில் மூலம் நோயாளிகளுக்கு உணவு விநியோகம்
எழுத்தின் அளவு:
மருதமலை கோவில் மூலம் நோயாளிகளுக்கு உணவு விநியோகம்

பதிவு செய்த நாள்

13 மே
2021
04:05

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில், நோயாளிகளுக்கு மதிய உணவு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில், 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தை, பொட்டலங்களாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், உதவியாளர்களுக்கு வழங்கவேண்டுமென, அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மூலம், கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்கு நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு நேற்று உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அதோடு, வடவள்ளியில் உள்ள மருதமலை கோவிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீதேவி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லக்னோ: மஹா கும்பமேளாவில் வசந்த பஞ்சமி தினத்தில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்; பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம் அமைத்த ஸ்ரீவாரி சம்பத் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
திருச்சி; மண்ணச்சநல்லுார் அருகே தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில், பழமையான மூன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar