Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அறிக்கை ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உதவி வழங்கல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவில் மூலம் நோயாளிகளுக்கு உணவு விநியோகம்
எழுத்தின் அளவு:
மருதமலை கோவில் மூலம் நோயாளிகளுக்கு உணவு விநியோகம்

பதிவு செய்த நாள்

13 மே
2021
04:05

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில், நோயாளிகளுக்கு மதிய உணவு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் கோவில்களில், 754 கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில்களில் வழங்கப்படும் அன்னதானத்தை, பொட்டலங்களாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், உதவியாளர்களுக்கு வழங்கவேண்டுமென, அறநிலையத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மூலம், கல்வீரம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார மையத்திற்கு சிகிச்சைக்கு நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு நேற்று உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. அதோடு, வடவள்ளியில் உள்ள மருதமலை கோவிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அறநிலையத்துறை துணை ஆணையர் (பொ) விமலா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீதேவி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar