Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று புத்த பூர்ணிமா : புத்த‌ர் ... ராமநாதபுரம் முருகன் கோயில்களில் வைகாசி விசாக வழிபாடு ராமநாதபுரம் முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகாசி விசாகம்: முருகப்பெருமானுக்கு ஆராதனை
எழுத்தின் அளவு:
வைகாசி விசாகம்: முருகப்பெருமானுக்கு ஆராதனை

பதிவு செய்த நாள்

26 மே
2021
11:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வைகாசி விசாகத்தையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பொள்ளாச்சி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர், முருகப்பெருமான், ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று காலை, 7:00 மணிக்கு பால், தயிர், திருநீறு, திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை என்பதால், கோவில் அர்ச்சகர் மட்டும் முருகனுக்கு சிறப்பு பூஜை செய்தார்.சிறப்பு ேஹாமம் கொரோனா நோய் நீங்கி, உலக மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக வாழ, சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில், நேற்று முதல், வரும், 30ம் தேதி வரை, தினமும் காலை, 7:00 மணிக்கு நித்யபாராயணம் மற்றும் ஹோமம் நடைபெறுகிறது.பக்தர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே, தங்கள் குடும்பத்திற்காகவும், உலக நலனிற்காகவும், அன்னையை வேண்டிக்கொள்ளுங்கள் என, கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரளா மாநிலம், பாலக்காடு நகரின் அருகேயுள்ளது புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில். ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ராமானுஜர் கோவிலில், சித்திரை மாத பிரம்மோத்சவ திருவிழா வரும் 13ல் ... மேலும்
 
temple news
திருவாரூர்: பங்குனி வெள்ளியை முன்னிட்டு விளமல் பதஞ்சலி மனோகர் கோயிலில் மதுரபாஷினி அம்பாளுக்கு ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar