Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
15ம் நுாற்றாண்டு சூல கற்கள் ... வீடு கட்ட குழி தோண்டிய போது 9 அடி உயர பெருமாள் சிலை கண்டெடுப்பு வீடு கட்ட குழி தோண்டிய போது 9 அடி உயர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் வாசல்களில் திருமணம்; மணமக்கள் பெற்றோர் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2021
05:06

 திருவாடானை : கோயில் வாசல்களில் திருமணங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் மணமக்கள்பெற்றோர் கவலையடைந்துள்ளனர்.

திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர், திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில்களில் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறும்.சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க உற்றார் உறவினர்களுடன்விமரிசையாக நடந்த திருமணங்கள், தற்போது கொரோனா ஊரடங்கால் கோயில் கதவுகள் மூடிய நிலையில், வாசலில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் மணமகன், மணமகள் பெற்றோர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

இது குறித்து திருவாடானை பொதுமக்கள் கூறியதாவது:கோயில்களில் திருமணம் நடப்பது பண்டைய காலம் முதல் நடந்து வருகிறது. சுவாமியின் அருளால் மணமக்கள் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்என்பது நம்பிக்கை. கோயில் வாசலில் திருமணம் நடைபெறுவதால் மிகவும் கவலையாகஉள்ளது. திருமணம் முடிந்து சுவாமியை நேரில் தரிசனம் செய்ய முடியாமல் மணமக்கள் வீடு திரும்புகின்றனர். ஆகவே வழிபாட்டு தலங்களை திறந்து சமூக இடைவெளியுடன் திருமண விழாக்கள் நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar