Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி கோயிலில் ஆவணி மூல ... கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் துவக்கம் கோவில்களில் தமிழில் அர்ச்சனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு அனுமதி?
எழுத்தின் அளவு:
ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு அனுமதி?

பதிவு செய்த நாள்

06 ஆக
2021
09:08

 சென்னை : கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி அளிப்பது குறித்து, இந்திய மருத்துவு கவுன்சில் உடன் இணைந்து முடிவு செய்யப்படும், என, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை, தங்கசாலை சுப்பிரமணிய சுவாமி கோவில், பைராகி மடம் வெங்கடேச பெருமாள் கோவில், குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் போன்றவற்றின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் மேம்பாடு குறித்து, அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:பைராகிமடம் வெங்கடேச பெருமாள் கோவில், 400 ஆண்டுகள் பழமையானது என, கல்வெட்டுக்கள் வாயிலாக அறியப்படுகிறது. அந்த காலத்தில் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, கோவில் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கோவிலுக்குள் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் பொறித்து வைத்துள்ளனர். எனவே, இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும்.

கோவில்களுக்கு சொந்த மான இடங்களை, விதிகளை மீறி பலர் பட்டா மாறுதல் செய்துள்ளனர். அந்த பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு, கோவில் இடம் மீட்கப்படும். கொரோனா தொற்று பரவல் உள்ள சூழலில், ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து, மருத்துவ குழுவினருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு சேகர்பாபு கூறினார்.இந்த ஆய்வின் போது, அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar