Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாதசுவாமி கோவில் கொடிமரம் ... பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை பிள்ளையார்பட்டியில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொது இடங்களில் விநாயகர் சிலை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
எழுத்தின் அளவு:
பொது இடங்களில் விநாயகர் சிலை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

பதிவு செய்த நாள்

09 செப்
2021
08:09

புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதி அளித்துள்ளது


இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:1.பொது இடங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு நெரிசல் இல்லாமல் விநாயகர் சிலைகள் வைக்கப்பட வேண்டும்.2.பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் தனி நபர் அல்லது அமைப்பினர், காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை ஆராய்ந்து விநாயகர் சிலை வைக்க காவல் துறை அனுமதி கொடுக்கும்.ஒலி பெருக்கி வைப்பதாக இருந்தாலும், உள்ளாட்சி, பொதுப்பணித் துறைகளின் தடையில்லாத சான்றிதழுடன் காவல் துறையை அணுகி அனுமதி பெற வேண்டும்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.சிலை வைக்கும் விழா குழுவினர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.விநாயகர் சிலை வழிபாட்டில் 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.விநாயகர் சிலை வழிபாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறதுசிலை கரைப்பு, போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக காவல் துறையினர் ஆய்வு செய்து, முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.சிலை கரைப்பிற்காக வாகனங்களில் பேரணியாக பின் தொடர்ந்துவர அனுமதி இல்லை. சிலைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar