Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைத்தியநாதசுவாமி கோவில் கொடிமரம் ... பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை பிள்ளையார்பட்டியில் விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொது இடங்களில் விநாயகர் சிலை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு
எழுத்தின் அளவு:
பொது இடங்களில் விநாயகர் சிலை வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

பதிவு செய்த நாள்

09 செப்
2021
08:09

புதுச்சேரி: பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அரசு அனுமதி அளித்துள்ளது


இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:1.பொது இடங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு நெரிசல் இல்லாமல் விநாயகர் சிலைகள் வைக்கப்பட வேண்டும்.2.பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் தனி நபர் அல்லது அமைப்பினர், காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை ஆராய்ந்து விநாயகர் சிலை வைக்க காவல் துறை அனுமதி கொடுக்கும்.ஒலி பெருக்கி வைப்பதாக இருந்தாலும், உள்ளாட்சி, பொதுப்பணித் துறைகளின் தடையில்லாத சான்றிதழுடன் காவல் துறையை அணுகி அனுமதி பெற வேண்டும்.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.சிலை வைக்கும் விழா குழுவினர் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.விநாயகர் சிலை வழிபாட்டில் 25 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.விநாயகர் சிலை வழிபாட்டில் கலைநிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்படுகிறதுசிலை கரைப்பு, போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக காவல் துறையினர் ஆய்வு செய்து, முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.சிலை கரைப்பிற்காக வாகனங்களில் பேரணியாக பின் தொடர்ந்துவர அனுமதி இல்லை. சிலைகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar