Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு ... கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாரணாசியில் கோயில்களில் வழிபாடு நடத்திய பிரியங்கா
எழுத்தின் அளவு:
வாரணாசியில் கோயில்களில் வழிபாடு நடத்திய பிரியங்கா

பதிவு செய்த நாள்

10 அக்
2021
03:10

லக்னோ: பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் நடந்த பேரணியில் பங்கேற்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா, அங்குள்ள கோயில்களில் வழிபாடு நடத்தினார்.

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சியை தயார்படுத்தும் பணிகளில் காங்கிரஸ் ஈடுபட்டு உள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் அங்கு தங்கியிருந்து கட்சி பணிகளை மேற்கொள்ள அவர் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள ரோஹானியா பகுதியில் காங்கிரஸ் சார்பில் பேரணி மற்றும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா கலந்து கொள்ள உள்ளார். இதற்காக அவர் வாரணாசி வந்தடைந்தார். அவருடன் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் பூபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். வாரணாசி வந்தடைந்த பிரியங்கா, பேரணியில் பங்கேற்பதற்கு முன்னர் கோயில்களில் வழிபாடு நடத்தினார். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய அவர், அன்னை துர்கா கோயிலுக்கும், மாதா அன்னபூர்ணா கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar